tag:blogger.com,1999:blog-6506744429337780260.post2679745048319791117..comments2022-11-14T17:38:21.853+05:30Comments on கணக்கு போடலாமா?: நான்கு சின்ன புதிர்கள்..பெசொவிhttp://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-6506744429337780260.post-34243766173707292992011-03-13T19:23:48.637+05:302011-03-13T19:23:48.637+05:30பிரியமுடன் வசந்த்..
தங்கள் கோவம் எங்களால் புரிந்து...பிரியமுடன் வசந்த்..<br />தங்கள் கோவம் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.<br />மேன்மேலும் பல புதிர்கள் இங்கு பதிவு செய்யக்கூடும்.. உங்கள் திறமையை நீங்கள் வெளிப்பட்த்தலாம்.<br />உங்களிடம் புத்திகள் இருந்தாலும் அதனை எனகளுக்கு அனுப்பினால் வெளியிடுறோம்.<br /><br />மிகுந்த நன்றி அனைவருக்கும்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-68368280977467044222011-03-13T19:21:15.248+05:302011-03-13T19:21:15.248+05:30இதில் கலந்து கொண்டு பதில் கூறிய அனைவருக்கும் மிக்...இதில் கலந்து கொண்டு பதில் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றிகள்..<br /><br />நண்பர் ஜெயதேவ் :<br />ஒருவர் சொல்லிய பதிலை வெளிப் படுத்தினால் மற்றவர் யோசிக்க தடங்கல் ஏற்படுத்தும். அதனால் பதில்களை மட்டருத்துகிறோம்.<br /><br />மேலும் இந்த வலைமனையின் உரிமையாளர் 'பெயர் சொல்ல விருப்பமில்லை'.<br />நான் பதிவு எழுதி போஸ்ட் செய்ய மத்துஎ உரிமை பெற்றவன். நண்பர் பெ.சோ.வி, அடிக்கடி தற்போது வலைமனைக்கு வருவதில்லை.. எனவே அவர் பதிலல்லாத பின்னூட்டத்தினை அடிக்கடி பார்ப்பதில்லை. எனவே உங்கள் கருத்துக்கள் (பதில் தவிர) உடனுக்குடன் வலையேற்றப் பட வில்லை.<br /><br />பதில்களை <a href="http://kanakkupaadam.blogspot.com/2011/03/blog-post_13.html" rel="nofollow"> புதிய பதிவாக </a> சொல்லி இருக்கிறேன்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-70854244405835610492011-03-10T01:28:48.813+05:302011-03-10T01:28:48.813+05:30இந்த மாதிரி ஒரு ப்ளாக் வச்சுருக்கீங்கன்னு முன்னாடி...இந்த மாதிரி ஒரு ப்ளாக் வச்சுருக்கீங்கன்னு முன்னாடியே சொல்றது கிடையாதா? எனக்கு கோவமா வருது நிறைய மிஸ் பண்ணிருக்கேன் போல...! ஊருக்கு வந்து வச்சிக்கிறேன் இருங்க இருங்க...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-67142621844691102602011-03-09T10:33:38.136+05:302011-03-09T10:33:38.136+05:30நல்வாழ்த்துக்கள்!நல்வாழ்த்துக்கள்!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-45430064040278495482011-03-06T13:36:54.272+05:302011-03-06T13:36:54.272+05:30// பெயர் சொல்ல விருப்பமில்லை said...
@ பன்னிகுட்ட...// பெயர் சொல்ல விருப்பமில்லை said...<br /><br />@ பன்னிகுட்டி<br />முதல் இரண்டு புதிருக்கு எந்தப் பெட்டியையும் திறந்து பார்க்கக் கூடாது என்று விதி உள்ளது என்று நினைக்கிறேன், //<br /><br />ஹி.. ஹி.. அது Obvious, So சொல்லலை..<br />ஆமாம்.. எந்தப் பெட்டியையும் திறந்து பாக்கக் கூடாது..?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-594792859263612322011-03-06T09:12:29.084+05:302011-03-06T09:12:29.084+05:301. a) தங்கப் பெட்டி
1. b) தங்கம் or வெள்ளிப்பெட்டி...1. a) தங்கப் பெட்டி<br />1. b) தங்கம் or வெள்ளிப்பெட்டி<br /><br />2. (யோசிச்சு சொல்றேன்)<br /><br />3. சிவப்பு<br /><br />4. அப்பாஅனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-31760003835538899572011-03-05T21:32:53.902+05:302011-03-05T21:32:53.902+05:30This comment has been removed by the author.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-5939135271620817682011-03-05T19:26:04.220+05:302011-03-05T19:26:04.220+05:30புதிர் 1:
முதல் சுற்று:
வெள்ளி அல்லது இரும்பு பெட்...புதிர் 1:<br />முதல் சுற்று:<br />வெள்ளி அல்லது இரும்பு பெட்டியில்<br /><br />இரண்டாவது சுற்று:<br />இரும்பு பெட்டியில்<br /><br />புதிர் 2:<br />A,B,C மூன்று பேரும் குற்றவாளிகள்<br /><br />புதிர் 3:<br />சிவப்பு<br /><br />புதிர் 4:<br />அவருடைய படத்தை - பார்த்துக்கொண்டிருந்தார்.Dineshhttps://www.blogger.com/profile/03769714185519713594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-86282369237377937342011-03-05T14:58:01.308+05:302011-03-05T14:58:01.308+05:30Why are you blocking my comments? I have not used...Why are you blocking my comments? I have not used bad words, there is no enmity between you and me, and yet why are doing this? If you give the reason, I may not write comments and waste my time. Be a gentleman, Yar, don't use third class dishonest means and run the blog.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-90033426138725180842011-03-05T10:19:06.637+05:302011-03-05T10:19:06.637+05:30புதிர் 1:
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இ...புதிர் 1:<br />1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?<br /><br />வெள்ளி அல்லது இரும்பு பெட்டி<br /><br />2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது? <br /><br />வெள்ளி பெட்டி<br /><br />புதிர் 2:<br /><br />\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.<br /><br />5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\<br />ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். யோ, யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.<br /><br />புதிர் 3:<br /><br />மூன்றில் ஒன்று சரியாகவும், ஒன்று தவறாகவும் இருந்தால், மூன்றாவது சரியா தவறா? இது தெரியாமல் எப்படி பதில் சொல்வது?<br /><br />புதிர் 4:அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-60192841631050389662011-03-05T10:16:03.528+05:302011-03-05T10:16:03.528+05:30//A, B, C என்ற மூன்று திருடர்கள் மேல் சந்தேகப்பட்ட...//A, B, C என்ற மூன்று திருடர்கள் மேல் சந்தேகப்பட்டு அவர்களை விசாரணக்கு அழைத்தார் ரமேஷ்//<br /><br />இங்க ரமேஷ்ன்றது நம்ம சிரிப்பு போலீஸ் தானே? <br />எப்படியும் திருடர்களிடமிருந்து மாமூல் வாங்குவார் என்பதால், ரமேஷ் தான் குற்றவாளி!<br />:)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-20259310383005108082011-03-05T10:11:45.886+05:302011-03-05T10:11:45.886+05:30@ பன்னிகுட்டி
முதல் இரண்டு புதிருக்கு எந்தப் பெட்...@ பன்னிகுட்டி <br />முதல் இரண்டு புதிருக்கு எந்தப் பெட்டியையும் திறந்து பார்க்கக் கூடாது என்று விதி உள்ளது என்று நினைக்கிறேன்,பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-30088855888206198742011-03-05T10:09:16.314+05:302011-03-05T10:09:16.314+05:30நான் பதில் சொல்லிடுவேன், இருந்தாலும் மத்தவங்களும் ...நான் பதில் சொல்லிடுவேன், இருந்தாலும் மத்தவங்களும் சொள்ளட்டுமேன்னு................ஹிஹி!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-38274779386323815932011-03-05T10:08:47.318+05:302011-03-05T10:08:47.318+05:30//Madhavan Srinivasagopalan said...
பின்னூட்டம் மட...//Madhavan Srinivasagopalan said...<br />பின்னூட்டம் மட்டறுக்கப் பட்டுள்ளது..<br /><br />//<br /><br />என்னைத் தவிர ஹிஹி!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-38548801930687698812011-03-05T00:50:24.188+05:302011-03-05T00:50:24.188+05:30புதிர் 2:
\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் க...புதிர் 2:<br /><br />\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.<br /><br />5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\<br />ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். AB யோ, AC யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-42173130109272943902011-03-05T00:49:20.317+05:302011-03-05T00:49:20.317+05:30புதிர் 1:
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இ...புதிர் 1:<br />1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?<br /><br />வெள்ளி அல்லது இரும்பு பெட்டி<br /><br />2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது? <br /><br />வெள்ளி பெட்டி<br /><br />புதிர் 2:<br /><br />\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.<br /><br />5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\<br />ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். யோ, யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.<br /><br />புதிர் 3:<br /><br />மூன்றில் ஒன்று சரியாகவும், ஒன்று தவறாகவும் இருந்தால், மூன்றாவது சரியா தவறா? இது தெரியாமல் எப்படி பதில் சொல்வது?<br /><br />புதிர் 4:அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-33564969029320412072011-03-05T00:49:09.084+05:302011-03-05T00:49:09.084+05:30புதிர் 1:
1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இ...புதிர் 1:<br />1. முதல் சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது?<br /><br />வெள்ளி அல்லது இரும்பு பெட்டி<br /><br />2. இரண்டாவது சுற்றில் படம் எந்த பெட்டியில் இருந்தது? <br /><br />வெள்ளி பெட்டி<br /><br />புதிர் 2:<br /><br />\\3. B குற்றவாளி இல்லையென்றால், Cயும் குற்றவாளி இல்லை.<br /><br />5. C நிரபராதி என்றால் B-யும் நிரபராதிதான்.\\<br />ஐயா தெய்வமே, குற்றவாளி இல்லை என்பதற்கும், நிரபராதி என்பதற்கும் என்ன வேறுபாடு என்று நீங்களே சொல்லி விடுங்க. எனக்கு வேறுபாடு தெரியவில்லை, மண்டையைப் பிச்சுகிட்டதுதான் மிச்சம். யோ, யோ சேர்ந்து திருடியிருக்க வாய்ப்பிருக்கு.<br /><br />புதிர் 3:<br /><br />மூன்றில் ஒன்று சரியாகவும், ஒன்று தவறாகவும் இருந்தால், மூன்றாவது சரியா தவறா? இது தெரியாமல் எப்படி பதில் சொல்வது?<br /><br />புதிர் 4:அப்பாவின் படத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-24092676987063909332011-03-05T00:09:59.140+05:302011-03-05T00:09:59.140+05:30மீதி நாளைக்கு வந்து ட்ரை பண்றேன் மாதவன்... முடிச்ச...மீதி நாளைக்கு வந்து ட்ரை பண்றேன் மாதவன்... முடிச்சிட வேண்டாம்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-50912253928617732282011-03-05T00:08:44.602+05:302011-03-05T00:08:44.602+05:30புதிர் 1:
வெள்ளிப் பெட்டியை திறந்து பார்க்க வேண்ட...புதிர் 1: <br />வெள்ளிப் பெட்டியை திறந்து பார்க்க வேண்டும். <br /><br />சரியாக இருந்தால் உள்ளே படம் இருக்காது.<br />அப்போ மற்ற இரண்டும் தவறாக இருக்க வேண்டும், எனவே இரும்புப் பெட்டியில் தான் படம் இருக்க வேண்டும்.<br /><br />ஒரு வேளை தவறாக இருந்தால், படம் அதிலேயே இருக்கும்.பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-3655150604995496572011-03-04T23:05:36.862+05:302011-03-04T23:05:36.862+05:30பின்னூட்டம் மட்டறுக்கப் பட்டுள்ளது..பின்னூட்டம் மட்டறுக்கப் பட்டுள்ளது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6506744429337780260.post-25803586260077549562011-03-04T21:41:06.748+05:302011-03-04T21:41:06.748+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்!அனைவருக்கும் வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.com